• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மூலதனச்சந்தை மீது சீனா ஜனாதிபதி கட்டுப்பாடு?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/06/02
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
சனத்தொகை வீழ்ச்சியினால் பொதுமக்களுக்கு அழுத்தமளிக்கும் சீனா?
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்,  மூன்றாவது முறையாக அதிகாரத்தில் அமர்வதற்கு முயல்வதால், பெரிய வணிகங்கள் மீது அதிகாரங்களை குறைக்கும் வகையில், மூலதனத்திற்கான கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கடுமையான கொரோனா கொள்கைகள் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் அவரது நிலைப்பாட்டிற்கு மத்தியில் முதலீட்டாளர்கள் சீனப் பொருளாதாரம் குறித்து அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், சர்வதேச நிறுவனங்களால் சீனாவுக்கான நேரடி அந்நிய முதலீடு வீழ்ச்சியடைந்து வருவதால் இவ்வாறான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

‘மூலதனம் மற்றும் மூலதனப் பகிர்வு கோட்பாடுகளில்  கொண்டுள்ள ஏகபோகம், இலாபம், உயர்ந்த விலை, தீங்கிழைக்கும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற போட்டி ஆகியவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்.

மூலதனத்தின் பயனுள்ள மேற்பார்வை சட்டத்தின்படி பலப்படுத்தப்பட வேண்டும். மூலதனத்தின் ஒழுங்கற்ற விரிவாக்கத்தைத் தடுக்க, சரியானதாக இல்லாத தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் கூடிய விரைவில் மேம்படுத்தப்பட வேண்டும்’ என்று மத்திய பொருளாதார வேலை மாநாட்டில் ஷி ஜி கூறினார்.

‘சில பங்குதாரர்கள் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டாளர்கள் நிதி நிறுவனங்களை சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி, உள் கட்டுப்பாடு, முக்கிய பங்குதாரர்களால் கையாளுதல், நிதி மோசடி மற்றும் தவறான முறையில் நிதியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் நிதி நிறுவனங்களை இயக்கி நிர்வகிக்கின்றனர்.

நான்காவதாக, அதிகாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையேயான கூட்டு மற்றும் ஊழல் பெருகியுள்ளது. சில நிதி நிறுவனங்களின் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் கடமை தவறி, ஊழல் செய்து, தங்கள் சுயலாபத்தை வளப்படுத்திக் கொண்டு, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்’ என்றார்.

இதேவேளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தசாப்தத்திற்கு இருமுறை நடைபெறும் அதன் தேசிய காங்கிரஸ் தேர்தலை இந்த ஆண்டு இலையுதிர் காலத்தில் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நிறுவனங்கள் சீனாவில் தங்கள் வணிகங்களை நடத்துவதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. பல சர்வதேச நிறுவனங்களின் கனவுகளை நசுக்க சதி செய்யும் ஷி ஜின்பிங்கின் கொள்கைகளால் பல அரசியல் மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் தீவிரமடைந்துள்ளன.

Tags: மூலதனச்சந்தை
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!
இலங்கை

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2022-07-05
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி
இலங்கை

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ

2022-07-05
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

2022-07-05
போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்!
இலங்கை

எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்: பத்தரமுல்ல – கடுவெல வீதியில் நெரிசல்

2022-07-05
எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

2022-07-05
இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்
இலங்கை

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு இலங்கையிலும் பரவுமா? – வைத்தியர் விளக்கம்

2022-07-05
Next Post
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

21வது திருத்தத்தை தாம் விரும்பியவாறு கொண்டுவர அரசாங்கம் முயற்சி - சஜித் கடுமையான குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2022-07-05
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ

2022-07-05
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

2022-07-05
போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்!

எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்: பத்தரமுல்ல – கடுவெல வீதியில் நெரிசல்

2022-07-05
எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

எரிபொருள் நிரப்பு நிலைய குழப்பங்களுக்கு யாழ். மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!

2022-07-05

Recent News

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

5 தமிழக மீனவர்களுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்!

2022-07-05
மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ

2022-07-05
வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை சீரமைக்க கோரி அரசாங்க அதிபருக்கு கடிதம்!

2022-07-05
போக்குவரத்து நெரிசல் காரணமாக நாளாந்தம் 400 முதல் 500 மில்லியன் ரூபாய் வரை நாட்டுக்கு நட்டம்!

எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்: பத்தரமுல்ல – கடுவெல வீதியில் நெரிசல்

2022-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.