• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டங்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட செயல் – இளம் ஊடகவியலாளர் சங்கம்

Dhackshala by Dhackshala
2022/06/03
in இலங்கை
74 1
A A
0
மே 9 வன்முறைச் சம்பவம் – இதுவரை 1808 பேர் கைது
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம அமைதிப் போராட்டங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட செயல் என்றும் இதற்கு பொலிஸும் அரசாங்கமும் ஆதரவளித்தது என்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக இளம் ஊடகவியலாளர் சங்கத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சட்டத்தரணி நுவான் போபகே மற்றும் சட்டத்தரணி டி.எம்.திஸாநாயக்க ஆகியோருடன் சங்கத்தின் உறுப்பினர்களான தரிந்து ஜயவர்தன, ஷாலிகா விமலசேன, எம்.எப்.எம்.பசீர் ஆகியோர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பில் முதலில் சாட்சியமளித்த தரிந்து ஜயவர்தன, அரசாங்கம் வேண்டுமென்றே பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, போராட்டங்களை நேரடியாக ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தமது சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் அடக்குமுறைச் சம்பவங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸார் விசாரணை செய்யவில்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில் கலவரம் அடக்கப்பட்டது.போராட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்தும் பொறுப்பும் திறமையும் தேசபந்து தென்னகோனுக்கு இருந்ததாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படுவது குறித்து பொலிஸாருக்குத் தெரியும் எனவும் அது தொடர்பாக தமது சங்கம் உரிய நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்திற்கு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பிரதமர், அமைச்சர்கள், பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பலர் நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதல் தொடர்பாகவும் பொலிஸாரைத் தாக்க அனுமதித்தமை தொடர்பிலான காணொளி ஆதாரங்களையும் சங்கம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: கோட்டா கோ கமமைனா கோ கம அமைதிப் போராட்டம்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!
இலங்கை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

2022-07-07
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

2022-07-07
எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!
இலங்கை

புகையிரத சேவைகளை இன்று முதல் வழமைக்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை!

2022-07-07
போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!
இலங்கை

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

2022-07-07
நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு?
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் உயிரிழப்பு!

2022-07-07
கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு
இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு!

2022-07-07
Next Post
நீர்த்தாங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல்!

நீர்த்தாங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள  அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !

2022-06-27
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

2022-07-07
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

2022-07-07
ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு!

ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு!

2022-07-07
எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

புகையிரத சேவைகளை இன்று முதல் வழமைக்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை!

2022-07-07
போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

போராட்டக்காரர்கள் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு!

2022-07-07

Recent News

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளுக்கு புதிய நியமனம்!

2022-07-07
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கோட்டாவை வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டும் – ரிஷாட்

2022-07-07
ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு!

ஈரானில் பிரித்தானிய தூதரகத்தின் துணைத் தலைவர் கைது: பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் மறுப்பு!

2022-07-07
எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

புகையிரத சேவைகளை இன்று முதல் வழமைக்கு கொண்டுவர முடியும் என நம்பிக்கை!

2022-07-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.