• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

சஜித் – ரணில் நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல்!

1.086 Views
3 years ago
75 1
0
Share
Facebook Twitter WhatsApp
    Jeyachandran Vithushan Jeyachandran Vithushan
    0 Subscriber

    அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

    ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நாடாளுமன்றத்தின் ஊடாக அனைவரும் இணைந்து எவ்வாறு சிறந்த முறையில் செயற்பட முடியும் என்பது குறித்து இந்தபோது கலந்துரையாடியதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

    மேலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என தாம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

    இதேநேரம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கவும் கோரிக்கை வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    19 ஆவது திருத்தத்தின் அவசியம் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறியவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

    Related

    Category: இலங்கை முக்கிய செய்திகள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்!
    ஆசிரியர் தெரிவு

    இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்!

    2025-12-16
    அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!
    இலங்கை

    அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

    2025-12-16
    இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!
    இலங்கை

    இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

    2025-12-16
    ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!
    இலங்கை

    ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

    2025-12-16
    வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
    ஆசிரியர் தெரிவு

    வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

    2025-12-16
    நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு  எதிர்க்கட்சி தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம்  கோரிக்கை !
    இலங்கை

    நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை !

    2025-12-15
    Next Post
    நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலி: அமெரிக்காவுடனான பேச்சுவார்தைகளை இரத்து செய்தது சீனா!

    நான்சி பெலோசியின் தாய்வான் பயண எதிரொலி: அமெரிக்காவுடனான பேச்சுவார்தைகளை இரத்து செய்தது சீனா!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2026 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2026 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.