• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்படும் கொரோனா விதிமுறை

மக்களின் எதிர்ப்பு காரணமாக தளர்த்தப்படும் கொரோனா விதிமுறை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/28
in உலகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் ஒரு மாதமாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதிருப்தியடைந்த குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் ஈபட்டனர்.

இணையதள காணொளி ஒன்றில் ஆர்ப்பாட்டத்திற்காக இருளில் ஏராளமானோர் கூடியிருந்தமை காண்பிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில்,பொலிஸாரும் அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.

போராட்டக்காரர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, ‘வேலைக்குத் திரும்பு! என ஒருமித்த குரலில் கூச்சலிட்டுள்ளனர். அரச அதிகாரிகள் 30 நாட்களாக எங்களை புறக்கணித்துள்ளனர். சாமானியர்களான நாங்கள் மூழ்குகிறோமா அல்லது நீந்துகிறோமா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, பெய்ஹாய் நகராட்சி நிர்வாகம் அவசரமான கூட்டமொன்றை நடத்தியிருந்தது.   வியட்நாமின் எல்லையில் இருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள 1.5 மில்லியன் நகரமான பெய்ஹாய் நகராட்சிந நிருவாகம், ‘வேலைக்குத் திரும்பு! வேலைக்குத் திரும்பு!’ என கோஷம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்களிடத்தில் மறுதினமே தடைகள் நீக்கப்படுவதாக அறிவித்தது.

மீனவர்கள் உடனடியாக தங்கள் தொழிலைத் தொடங்க அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், அனைத்து அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள் ஆகியன இயல்பான உற்பத்தி மற்றும் அலுவலக நேரத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

குறித்த நகராட்சியானது, அதன்  உள்ளூர் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை கடல்சார் நடவடிக்கைகளில் தங்கியுள்ளது. அத்துடன், அண்மையில் தென்சீனக் கடலில் தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியையும் வாழ்வாதாரத்திற்கான பயன்படுத்துகின்றது.

இந்நிலையில், ‘மக்களின் கோபத்தை அடக்க முடியாத ஒரு நாள் வரும்; அந்த உணர்வு வெடிக்கும் போது, சீன அரசாங்கத்தால் அதை அடக்க முடியுமா?’ என வலைப்பதிவாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், மக்கள் எழுச்சி பெறுவதற்கு முன்பு எவ்வளவு அடக்குமுறைகளை பயன்படுத்த முடியும் என்பதைப் அரசாங்கம் சோதிக்கிறதா?’ எனவும் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

இதேவேளை, ஜூலை முதல், பெய்ஹாய் நகரம் கிட்டத்தட்ட 2,000 புதிய கொரோனா நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது.

ஜூலை 25 அன்று, அதிகாரிகள் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினர்.

அத்துடன், 314 அதிக ஆபத்துள்ள பகுதிகள் மற்றும் 37 நடுத்தர ஆபத்து பகுதிகளாக அறிவித்தனர்.

Related

Tags: அதிருப்திஎதிர்ப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாக்.சீக்கிய சிறுமி கடத்தப்பட்டமைக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்!

Next Post

ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை!

Related Posts

பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!
இங்கிலாந்து

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகும் குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி !.

2025-12-05
ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !
உலகம்

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடையும் இராஜதந்திர மோதல் !

2025-12-05
30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!
அமொிக்கா

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத் தடையை விரிவுபடுத்தும் அமெரிக்கா!

2025-12-05
இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !
இங்கிலாந்து

இங்கிலாந்து முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு !

2025-12-05
ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!
இங்கிலாந்து

ஆளும் தொழிலாளர் கட்சி மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக ஆய்வில் தகவல்!

2025-12-05
Next Post
நூற்றுக்கணக்கான தாய்வான் நாட்டவர்கள் சீனாவிடம் ஒப்படைப்பு

ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை!

தலிபான்களைப் போலவே சர்வதேச பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் ஆதரிக்கிறது- பெல்ஜிய செனட்

பாகிஸ்தான் இராணுவத்தின் மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு

வியட்நாம் – இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சி நிறைவு

வியட்நாம் - இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சி நிறைவு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

0
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

0
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

0
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

0
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
பிபிசி தொலைக்காட்சியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் ஐடி ரெய்டு..!

இங்கிலாந்து பிபிசி ஊடகத்தை கடுமையாக தாக்கி பேசிய ரிஃபார்ம் யுகே தலைவர் (Nigel Farage) நைஜல் ஃபாராஜ்!

2025-12-05

Recent News

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

2025-12-05
நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

2025-12-05
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.