• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

சூரியசக்தி மின்சாரக் கலன்கள் நிறுவலில் இந்தியா 97சதவீத உயர்வு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/15
in இந்தியா
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.3 ஜிகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்களை நிறுவியுள்ளது.

இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 97சதவீதம் உயர்ந்துள்ளது என மெர்காம் இந்தியா ரிசர்ச் வெளியிட்ட ‘மெர்காம் இந்தியா சோலார் ஓப்பன் அக்சஸ் மார்க்கெட் ரிப்போர்ட் 2022’ என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 680 மெகாவோல்ட் சூரியசக்தி மின்சாரக் கலன்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 223 சதவீதம் அதிகமாகும். கடந்த காலாண்டில் 210 மெகாவோல்ட் மட்டுமே நிறுவப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்கலன்கள் அனைத்தும் ‘திறந்த அணுகல் மூலம் சூரிய மின்சக்தி’ என்ற இலக்கை கொண்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்படுவதாகும்.

இத்திட்டமானது, சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஏற்பாடாகும்.

இதில் உற்பத்தியாளர்கள் சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தத்தின் (பிபிஏ) அடிப்படையில் நுகர்வோருக்கு சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுகின்றனர்.

அத்துடன், மின் உற்பத்தியாளர்களிடமிருந்து, திறந்த சந்தை மூலம் ஒப்பீட்டளவில் மலிவான மின்சாரத்தை நேரடியாக நுகர்வோர் வாங்குவதற்கு உதவுகிறது.

இந்த ஆண்டு இதுவரை திறந்த அணுகல் சந்தையில் நிறுவப்பட்ட சூரிய திறன் 6.5 ஜிகாவோல்ட்டிற்கு மேல் உள்ளது என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

இந்த திறனில் முக்கால் பகுதி கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மையம் கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இந்த மாநிலங்கள் நாட்டின் மொத்த நிறுவல்களில் 91சதவீதத்தை உருவாக்கியுள்ளன.

அத்துடன்  கர்நாடகா இச்செயற்றிட்டத்தில் முன்னணியில் இருப்பதால், சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அனைத்து நிறுவல்களில் 44 சதவீதமாகவும், இந்த ஆண்டு ஒட்டுமொத்த நிறுவல்களில் 38 சதவீதமாகவும் உள்ளது.

மேலும், திறந்த அணுகல் சூரிய மின்சக்தி திட்டங்களில் 2.8ஜிகாவோல்ட் திட்டங்கள் முன் கட்டுமான கட்டத்தில் உள்ளன எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

மெர்காம் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பிரியா சஞ்சய், ‘பசுமை எரிசக்தி திறந்த அணுகல் விதிகள் நிறைய வாக்குறுதிகளைக் கொண்டுள்ளன. மேலும் அது இப்போது மாநிலங்களின் பேச்சில் நடக்க வேண்டும்.

திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

திறந்த அணுகல் மூலம் புதுப்பிக்கத்தக்க பொருட்களை வாங்குவது வணிகங்களின் இயக்கச் செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: சூரியசக்தி மின்சாரக் கலன்கள்மெர்காம் இந்தியா சோலார் ஓப்பன் அக்சஸ் மார்க்கெட் ரிப்போர்ட் 2022
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறை மாவட்டத்தில் அதிகரிக்கும் குரங்குத் தொல்லை!

Next Post

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடல் – நாமல் பங்கேற்கவில்லை

Related Posts

ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!
இந்தியா

ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்!

2025-12-21
டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!
இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!

2025-12-20
அசாமில் ரயிலுடன் யானைகள் கூட்டம் மோதி கோர விபத்து!
இந்தியா

அசாமில் ரயிலுடன் யானைகள் கூட்டம் மோதி கோர விபத்து!

2025-12-20
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்
இந்தியா

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
இந்தியா

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
நாம் தமிழர் கட்சியின்  தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு
இந்தியா

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு

2025-12-19
Next Post
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடல் – நாமல் பங்கேற்கவில்லை

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடல் - நாமல் பங்கேற்கவில்லை

விருதுநகரில்  தி.மு.க. முப்பெரும் விழா – 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல்

விருதுநகரில் தி.மு.க. முப்பெரும் விழா - 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல்

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

பேலியகொடயில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

0
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

0
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

0
யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

மத்திய மாகாணத்தில் 120 பாடசாலைகளில் மண்சரிவு அபாய மதிப்பீடு நிறைவு!

2025-12-21

Recent News

யாழில் பெரும் கலவரம்; வேலன் சுவாமிகள் உட்பட நால்வர் கைது!

யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை!

2025-12-21
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு!

2025-12-21
5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

5 மீனவர்களுடன் காணாமல் போன படகு!

2025-12-21
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

2025-12-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.