• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

சிறுமி வன்புணர்வு – முதியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

shagan by shagan
2022/10/11
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது.

“விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன நடந்தது என்று விசாரணைகளின் போக்கில் அறியவரும். அதற்கு பின்னர் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயலாம்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கட்டளை வழங்கினார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து நீதிமன்றம் கட்டளையிட்டது.
இந்த நிலையில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மேலதிக நீதிவான், நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு குறிப்பிட்டு சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

விசாரணைகள் நிறைவடைவடையாத காரணத்தினால் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று சந்தேக நபரை வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

Next Post

முத்தரப்பு ரி-20 தொடர்: பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

Related Posts

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!
இலங்கை

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

2025-06-16
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கை

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2025-06-16
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

2025-06-16
இஸ்ரேலுக்கு பயணிக்க விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!
இலங்கை

இஸ்ரேலுக்கு பயணிக்க விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பு!

2025-06-16
இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!
ஆசிரியர் தெரிவு

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

2025-06-16
வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!
பிரதான செய்திகள்

வவுனியா சபைகளில் ஆட்சியமைக்க முக்கிய கட்சிகள் இணக்கம்!

2025-06-15
Next Post
முத்தரப்பு ரி-20 தொடர்: பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

முத்தரப்பு ரி-20 தொடர்: பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!

இலஞ்சம் வாங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு

இலஞ்சம் வாங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக இனங்காட்டி ஏமாற்றிய பெண்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக இனங்காட்டி ஏமாற்றிய பெண்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு!

2025-05-23
அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

0
ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

0
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

0
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

0
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

0
அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

2025-06-16
ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

2025-06-16
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

2025-06-16
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2025-06-16
கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

கொழும்பு மாநகர சபையின் தீர்க்கமான அமர்வு இன்று!

2025-06-16

Recent News

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

2025-06-16
ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

ஈரான் உச்ச தலைவர் விடயத்தில் இஸ்ரேலிடம் ட்ரம்ப் தீர்க்கமான வலியுறுத்து!

2025-06-16
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை ஆரம்பித்த ஈரான்!

2025-06-16
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

2025-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.