கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரை இன்று திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளும் ரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரை இன்று திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளும் ரத்து செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2021 Athavan Media, All rights reserved.