வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி பொலிஸாரின் தடைகளையும் மீறி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது கிழக்கு மாகாணத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப்பேரணி பொலிஸாரின் தடைகளையும் மீறி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியானது கிழக்கு மாகாணத்தை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
© 2021 Athavan Media, All rights reserved.