கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
© 2026 Athavan Media, All rights reserved.