போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு காசாவிற்கு பாலஸ்தீனியர்களை செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளன.
எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளன.
போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு காசாவிற்கு பாலஸ்தீனியர்களை செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளன.
எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளன.
© 2026 Athavan Media, All rights reserved.