• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.5 இராணுவத்தினர் : பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம்  குறித்து எரான் கூறியது உண்மையா ?

ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.5 இராணுவத்தினர் : பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் குறித்து எரான் கூறியது உண்மையா ?

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 வரவு செலவுத்திட்ட விவாதங்களின்போது, பாதுகாப்பு அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மூன்று கூற்றுகளை முன்வைத்துள்ளார்.

அவை: (1) பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு அதிகம், 2022 இல் இது மொத்த வரவு செலவுத் திட்டத்தின் 7%. (2) அதில் 60% சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது (3) பிரஜைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தைக் கொண்ட (முதன்மையான 10) உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க, 2023 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் உலக வங்கியின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: 2022 மொத்த செலவினத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கான அரச செலவினம் 7.97 சதவீதமாக உள்ளது. 2023க்கான ஒதுக்கீடு மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 7 சதவீதமாக உள்ளது (அட்டவணை 1).

கூற்று 2: சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள், மேலதிகக் கொடுப்பனவு, கொடுப்பனவுகள் உட்பட தனிப்பட்ட ஊதியங்களுக்கான செலவினம் 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சின் மொத்த செலவினத்தில் 69.8 சதவீதமாகக் காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 62.9 சதவீதமாக உள்ளது (அட்டவணை 1).

பாராளுமன்ற உறுப்பினர் 2022 ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2023 இன் செலவினப் பெறுமதிகளைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான செலவினம் இன்னும் அதிகமாக உள்ளது. இது அவரின் செலவினம் தொடர்பான ஒட்டுமொத்த வாதத்திற்கும் வலுச்சேர்க்கிறது.

கூற்று 3: ‘இராணுவத்தினர்’ என்ற பேச்சு வழக்கிலான பதத்தை ‘ஆயுதப்படை வீரர்கள்’ என FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. ஆயுதம் தாங்கிய படையினர் தொடர்பில் கிடைக்கும் உலகளாவிய தரவான உலக வங்கியின் தரவு இறுதியாக 2020 ஆம் ஆண்டுக்கே உள்ளது. அந்தத் தரவிலிருந்து பெறப்பட்ட கணக்கீடுகளின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.45 ஆயுதம் தாங்கிய படையினர் உள்ளனர், இது உலகளவில் 9 ஆவது இடம் ஆகும் (அட்டவணை 2).

பாதுகாப்பு அமைச்சிற்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிக சதவீதம் செலவிடப்பட்டுள்ளது (2) அந்த செலவினத்தில் அதிக சதவீதம் சம்பளங்கள் மற்றும் ஊதியங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது (3) இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்குமான ஆயுதம் தாங்கிய படையினரின் விகிதம் உலகின் முதன்மையான 10 இடங்களில் உள்ளது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் மூன்று கூற்றைகளையும் தரவு ஆதரக்கிறது.

எனவே நாங்கள் அவரது கூற்றை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: பாதுகாப்பு அமைச்சிற்கான அரச செலவினம் (2022 மற்றும் 2023)

ரூ. மில்லியன்கள் 2022 2023
மொத்த செலவினம் (மீண்டுவரும் செலவினம் + மூலதனம்) 4,720,880 5,854,059
பாதுகாப்பு அமைச்சின் செலவினம் 376,326 410,000
பாதுகாப்பு அமைச்சு – தனிப்பட்ட ஊதியங்களுக்கான செலவினம் 262,659 257,935
மொத்த செலவினத்தில் பாதுகாப்பு செலவினத்தின் % 7.97% 7.00%
பாதுகாப்பு செலவினத்தில் தனிப்பட்ட ஊதியங்களுக்கான % 69.80% 62.91%

மூலம்: 2023 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்

 

அட்டவணை 2: ஆயுதம் தாங்கிய படையினர் (2020)

  நாட்டின் பெயர் ஆயுதம் தாங்கிய படையினர் மொத்த சனத்தொகை 100 பிரஜைகளுக்கான ஆயுதப் படை வீரர்கள்
1 எரித்திரியா 202,000 3,555,868 5.68
2 கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு 1,469,000 25,867,467 5.68
3 இஸ்ரேல் 178,000 9,215,100 1.93
4 மொண்டெனேகுரோ 12,000 621,306 1.93
5 புருனே தருஸ்லாம் 8,000 441,725 1.81
6 லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு 129,000 7,319,399 1.76
7 பெலாரஸ் 158,000 9,379,952 1.68
8 அர்மீனியா 47,000 2,805,608 1.68
9 இலங்கை 317,000 21,919,000 1.45
10 லெபனான் 80,000 5,662,923 1.41

கூற்று: பாதுகாப்பு அமைச்சைக் கருத்தில் கொள்ளும்போது, 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 7 சதவீதத்தை நாங்கள் அதற்காக (பாதுகாப்பு அமைச்சு) செலவழித்திருக்கிறோம்… அதில் 60 சதவீதமானது சம்பளங்களுக்காகச் சென்றுள்ளது… 100 பிரஜைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களைக் கொண்ட முதன்மையான 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று. 200 நாடுகளை எடுத்துக் கொண்டால், நாங்கள் முதல் 10 இடத்திற்குள் இருக்கிறோம். ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.5 இராணுவத்தினர் இலங்கையில் உள்ளனர்.

இரான் விக்ரமரத்ன, பாராளுமன்ற யூடியூப் தளம், நவம்பர் 14
Factcheck.lk தளமானது வெரிட்டே ரிசர்ச் இனால் நிர்வகிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு: https://factcheck.lk/ta/

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆட்சி மாற்றத்தின் மூலமே பொருளாதார – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு : லக்ஷ்மன் கிரியெல்ல!

Next Post

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி இரதோற்சவம்

Related Posts

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்
இலங்கை

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
இலங்கை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்
இலங்கை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி
இலங்கை

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18
கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்
இலங்கை

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

2025-12-18
Next Post
வண்ணை ஸ்ரீ வீரமாகாளி இரதோற்சவம்

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி இரதோற்சவம்

இறங்குதுறைப் பிரச்சனை குறித்து ஆளுநருடன் விசேட சந்திப்பு!

இறங்குதுறைப் பிரச்சனை குறித்து ஆளுநருடன் விசேட சந்திப்பு!

மங்கையானார் ஆனந்தி

மங்கையானார் ஆனந்தி

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

0
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

0
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

கட்டாக்காலிகளால் பாரிய பாதிப்பை எதிர்கொள்ளும் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேசங்கள்; விரைந்து கட்டுப்படுத்துமாறு பிரதேசசபைகளை வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

2025-12-18

Recent News

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2025-12-18
இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

இலங்கை பிரஜைகள் சிறந்த மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் – பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்

2025-12-18
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை

2025-12-18
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு புகையிரத சேவைக்கான புனரமைப்பு பணிகள் மும்முரம்

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.