• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
2024 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் மூன்று இராசியினர்!

2024 குருப்பெயர்ச்சியால் நன்மையடையும் மூன்று இராசியினர்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/04/23
in ஆதவனின் ஜோதிடம், ஆன்மீகம், பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மே மாதம் முதலாம் திகதியில் இடம்பெறும் குருப்பெயர்ச்சியால், குபேர யோகத்தால் 3 இராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர்.

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி என்பன முக்கியமானதொரு நிகழ்வாக கருதப்படுகின்றது.

குரு பகவான் எப்போதும் மங்களகரமான கிரகமாகவும், இவர் இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுபவராகவும் கருதப்படுகின்றார்.

அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு தேவகுரு வியாழன் மேஷ இராசியிலிருந்து வெளியேறி ரிஷப இராசிக்கு மாறுவதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்வானது மே மாதம் முதலாம் திகதி மதியம் 12:59 மணிக்கு இடம்பெறுகிறது.

இந்த மாற்றமானது ஒரு சிலரின் இராசியில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தவகையில் ரிஷபம், கடகம் மன்றும் கன்னி இராசியினர், 2024 குபேர யோகத்தினை பெற்று, அமோகமான வாழ்கையை வாழவுள்ளனர்.

அதன்படி, வருகின்ற குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் இராசியினராக ரிஷப இராசியினர் இருக்கின்றார்கள்.

இவர்களைப் பொறுத்தட்டில், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், பணியில் வெற்றி, தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும், நிதி நிலையில் முன்னேற்றம் மற்றும் புதிய வருமான கிடைக்கும் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அடுத்ததாக கடக இராசியினரும், வருகின்ற குருப்பெயர்ச்சியால் நன்மை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

அதன்படி, கடக இராசியினர், ஆன்மீக நாட்டம் அதிகரிப்பு, பணியிடத்தில் பாராட்டு, காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிதி நிலைமையில் சந்தோஷம் அதிகரிப்பு போன்ற யோகங்களை இந்த குருப்பெயர்ச்சியில் பெறுவார்கள்.

கன்னி இராசியினரும், குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் இராசியினராகவே கருதப்படுகின்றார்கள்.

அந்தவகையில், மகிழ்ச்சி அதிகரிப்பு, வீட்டில் செல்வம் அதிகரிப்பு, தொழிலில் முன்னேற்றம், சமூகத்தில் மரியாதை மற்றும் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கக் கூடியதாகவும், நிதி நிலைமை நன்றாக இருக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related

Tags: guru peyarchi 2024
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் வறுமை விகிதம் 22 வீதத்தை விட அதிகரிக்கும்!

Next Post

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

Related Posts

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!
இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-03-12
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !
இலங்கை

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

2026-03-12
நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!
இலங்கை

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

2026-03-12
Next Post
பாடசாலைச்  சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைகளின் கவனத்திற்கு!

கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹாவில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு!

வட.மாநிலங்களில் வெப்ப அலை : இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்!

வட.மாநிலங்களில் வெப்ப அலை : இமயமலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

0
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

0
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

0
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

0

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

2026-03-13
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13

Recent News

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.