• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் UKவில் பரிசு பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் UKவில் பரிசு பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/17
in இங்கிலாந்து
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பிரித்தானிய மக்கள் பரிசுகளை கொள்வனவு செய்ய இந்த ஆண்டு அதிக பணம் செலவிட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 32 பவுண்டஸ் அதிகம் செலவிட நேரிடும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தபடி, இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் நுகர்வோர் சராசரியாக 377.98 பவுண்டஸ் செலவிடுவார்கள் எனவும், இது கடந்த ஆண்டு செலவிடப்பட்ட 345.35 பவுண்ட்ஸை விட ஒன்பது சதவீதம் அதிகமாகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிராந்திய ரீதியில் செலவீனங்கள் பிரித்தானியா முழுவதும் வேறுபாடுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்கள் அதிகபட்ச செலவினத்தை எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, பரிசுகளுக்கு சராசரியாக 452.38 பவுண்ட்ஸ் செலவிட அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 324.37 பவுண்ட்ஸ் செலவிட எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையில், ஸ்காட்டிஷ் நுகர்வோர் 443.64 பவுண்ட்ஸ் செலவிடத் தயாராகி வருகின்றனர், மேலும் வேல்ஸ் நுகர்வோர்கள் சராசரியாக 366.11 பவுண்ட்ஸை செலவை எதிர்பார்க்கிறார்கள்.

இதேவேளை, இந்தப் பண்டிகைக் காலத்தில் பணத்தைச் சேமிக்கும் நோக்கில் ​​36 வீதம் பேர் வெளியே செல்வதை குறைத்துள்ளதாகவும், 34 வீதம் பேர் குறைவான ஆடைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், 27 வீதம் பேர் கிறிஸ்துமஸ் பயணத்தைத் தவிர்க்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Related

Tags: england newsuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

Related Posts

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

2026-01-12
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் இனி தாய் மகப்பேறு விடுப்பு போல தந்தைகளும் விடுப்பு எடுக்கும் நடைமுறை அறிமுகம்!

2026-01-12
இங்கிலாந்து சிறைச்சாலைகளில் கைதிகள் தப்பிக்கும் சம்பவம் அதிகரிப்பு – மேலும் ஒரு கைதி தப்பியோட்டம்!
இங்கிலாந்து

இங்கிலாந்து சிறைச்சாலைகளில் கைதிகள் தப்பிக்கும் சம்பவம் அதிகரிப்பு – மேலும் ஒரு கைதி தப்பியோட்டம்!

2026-01-12
பிரித்தானிய உளவுத்துறையின் இரகசிய முகம் அம்பலம்: சித்திரவதை வழக்கில் பாரிய தொகை இழப்பீடு!
இங்கிலாந்து

பிரித்தானிய உளவுத்துறையின் இரகசிய முகம் அம்பலம்: சித்திரவதை வழக்கில் பாரிய தொகை இழப்பீடு!

2026-01-12
சர்ச்சைக்குரிய Grok AI தொழில்நுட்பம் – இங்கிலாந்து ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கடும் கண்டனம்!
இங்கிலாந்து

சர்ச்சைக்குரிய Grok AI தொழில்நுட்பம் – இங்கிலாந்து ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்புகள் கடும் கண்டனம்!

2026-01-11
இங்கிலாந்தில் வாகன விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றுமொரு வாகனம் மோதி விபத்து – இருவர் நிலை கவலைக்கிடம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் வாகன விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது மற்றுமொரு வாகனம் மோதி விபத்து – இருவர் நிலை கவலைக்கிடம்!

2026-01-11
Next Post
சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

சட்டவிரோத குடியேற்றம் நாட்டைத் பிளவுப்படுத்துகின்றது – உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை!

சட்டவிரோத குடியேற்றம் நாட்டைத் பிளவுப்படுத்துகின்றது - உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை!

போர்க்குற்ற வழக்கில் ஷேக் ஹசீனா மீதான தீர்ப்பு இன்று!

போர்க்குற்ற வழக்கில் ஷேக் ஹசீனா மீதான தீர்ப்பு இன்று!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

0
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

0
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-01-12
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

2026-01-12

Recent News

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-01-12
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.