• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தொழிலாளிகளை முதலாளியாக்குவேன் – திகாம்பரம் சூளுரை!

976 Views
3 years ago
68 0
0
Share
Facebook Twitter WhatsApp
    Jeyachandran Vithushan Jeyachandran Vithushan
    0 Subscriber

    கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்க முடியும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

    இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டினார்.

    தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்டங்களின் உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளி ஆக்குவதே தனது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த இலக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மலரும் புதிய ஆட்சியில் அடையப்படும் எனவும் அவர் கூறினார்.

    தேர்தலுக்கு அஞ்சிநிற்கும் அரசாங்கதிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால், தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

    Related

    Category: இலங்கை பிரதான செய்திகள்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!
    இலங்கை

    தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

    2026-01-26
    சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து கலந்துரையாடல்
    அம்பாறை

    சாய்ந்தமருது பொலிஸ் – சுகாதார துறை இணைந்து கலந்துரையாடல்

    2026-01-26
    சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை நியமனக் கடிதங்கள்
    இலங்கை

    சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை நியமனக் கடிதங்கள்

    2026-01-26
    திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
    இலங்கை

    பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்!

    2026-01-26
    5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!
    இலங்கை

    Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

    2026-01-26
    80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!
    இலங்கை

    80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி..!

    2026-01-26
    Next Post
    தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

    தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2026 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2026 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.