கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை 309 கைதிகள் விடுதலையாகவுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை 309 கைதிகள் விடுதலையாகவுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் அறிவித்துள்ளார்.
© 2024 Athavan Media, All rights reserved.