• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முக்கிய அறிவிப்பு

அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் ரயில் துறை தனியார் மயமாகும் – அமைச்சர் பந்துல அதிரடி அறிவிப்பு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு என ஏற்படும் பாரிய செலவீனங்கள், திறமையின்மை மற்றும் சுயாதீனமாக தீர்மானம் எடுக்க இயலாமை என்பன திணைக்களத்தின் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றம் செய்யபடாவிடின் ரயில்வே துறை தனியார் மயமாக்குவதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழப்பு!

Next Post

தாயின் சடலத்தை பயணப் பெட்டியில் வைத்து பொதி செய்த பெண்

Related Posts

பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

2026-01-20
முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!
இலங்கை

முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

2026-01-20
குளிரான காலநிலையினால் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு!
இலங்கை

குளிரான காலநிலையினால் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு!

2026-01-20
ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது!
இலங்கை

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் உட்பட ஐவர் கைது!

2026-01-20
கிரீன்லாந்து சர்ச்சை; ஐரோப்பிய நாடுகளுக்கான வரி அச்சுறுத்தலை 100% நிறைவேற்றுவதாக ட்ரம்ப் சபதம்!
அமொிக்கா

கிரீன்லாந்து சர்ச்சை; ஐரோப்பிய நாடுகளுக்கான வரி அச்சுறுத்தலை 100% நிறைவேற்றுவதாக ட்ரம்ப் சபதம்!

2026-01-20
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
இலங்கை

செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம் – வழக்கு 09ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

2026-01-20
Next Post
தாயின் சடலத்தை பயணப் பெட்டியில் வைத்து பொதி செய்த பெண்

தாயின் சடலத்தை பயணப் பெட்டியில் வைத்து பொதி செய்த பெண்

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

அடுத்த தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்குகின்றார் ஜனாதிபதி ரணில்

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஊடகங்களைத் தொட அனுமதி வழங்க கூடாது - அனுர

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு!

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு!

0
பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

0
சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்!

சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்!

0
முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

0
“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

0
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு!

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு!

2026-01-20
பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

2026-01-20
சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்!

சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்!

2026-01-20
முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

2026-01-20
“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

“ஜனநாயகன்” சென்சர் வழக்கு; இன்று மீண்டும் விசாரணை!

2026-01-20

Recent News

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு!

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு!

2026-01-20
பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

பிரித்தானியாவில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற இங்கிலாந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பசுமைக் கட்சி வலியுறுத்து!

2026-01-20
சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்!

சைபர் தாக்குதல்களை தடுக்க விசேட மன்றம் ஒன்றை இங்கிலாந்து – சீனா நிறுவியுள்ளதாக தகவல்!

2026-01-20
முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

முன்னாள் அமைச்சர்களின் மனு, மார்ச் 09 ஆம் திகதி விசாரணைக்கு!

2026-01-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.