• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஐக்கிய ஜனநாயக குரலானது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் – பெரியசாமி பிரதீபன்

ஐக்கிய ஜனநாயக குரலானது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் – பெரியசாமி பிரதீபன்

Kavipriya S by Kavipriya S
2024/11/02
in ஆசிரியர் தெரிவு, இலங்கை
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் இன்று 02.11.2024 சனிக்கிழமை காலை ஹட்டனில் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.

இதன் போது இந்த தேர்தலின் பின்னர் எதிர்கட்சி தலைவராக ரஞ்சன் ராமநாயக்க பதவி ஏற்பார் என்று தெரிவித்தார். பதவிக்கு வந்துள்ள புதிய அரசு திருடர்களை பிடிப்பதாக கூறியிருந்தனர் எனினும் இதுவரை மத்திய வங்கி திருடர் உட்பட எவரையும் பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர்,
சஜித் தரப்பில் போட்டியிடுபவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்ற பின் ஐக்கிய ஜனநாயக குரலோடு இணையவுள்ளனர்.

சிறுபான்மையின கட்சிகளும் , வடக்கு-கிழக்கில் இருக்கின்ற கட்சிகளும் பல்வேறு பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளதால் ஒரு பலமான எதிர்கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னாள் எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸ பகலில் ஒரு கதையையும், இரவில் ஒரு கதையையும் மது போதையில் ஊசலாடுகிறவர் என தெரிவித்தார். அத்தோடு, சஜித் பிரேமதாஸ வேட்புமனுவை கையளித்ததன் பின்னர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதால் சிலர் கட்சியில் இணைய முடியாமல் போனதாகவும், பொதுத்தேர்தல் முடிந்தவுடன் பலர் கட்சியில் இணைந்து பலமான எதிர்கட்சியும் , எதிர்கட்சி தலைவரும் உருவா உள்ளதாக தெரிவித்தார்.

பிரதமருக்கான சகல வரப்பிரசாதங்களும் கிடைக்கப்பெற்ற பின்னும் எதற்காக அவர் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என கேள்வி எழுப்பியவர் , இன்னமும் மத்திய வங்கியின் மோசடி தொடர்பில் எந்த விதமான நடடிவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்தார்.

அநுர குமார தெரிவித்ததை போல ராஜபக்ஷ குடும்பத்தினரை நீதிக்கு முன் நிறுத்தாமல் இருப்பது அவர்களுக்குள் டீல் இருப்பது போல மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

நிலையற்ற அரசாங்கத்திடம் இருந்து நாட்டை மீட்டு , ஐக்கிய ஜனநாயக குரலானது ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டுமானால் மைக் சின்னத்திற்கு வாக்களிக்குமாறும் நுவரெலிய மாவட்ட வேட்பாளர் பெரியசாமி பிரதீபன் குறிப்பிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லெபனானுக்கு செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு இடைநிறுத்தம்

Next Post

பஜனை குழு சென்ற வேன் விபத்து – அறுவர் உயிரிழப்பு

Related Posts

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!
இலங்கை

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!
இலங்கை

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து: சாரதிகள் கைது!

2026-08-16
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிற்கு முதலிடம்: சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல்!

2026-08-16
டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!
இலங்கை

டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் ‘வோல்பெக்கியா’ பாக்டீரியா திட்டம்!

2026-08-16
நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!
இலங்கை

நீதியின் ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை நிறைவடையும் போராட்டம்!

2026-08-16
Next Post
பஜனை குழு சென்ற வேன் விபத்து – அறுவர் உயிரிழப்பு

பஜனை குழு சென்ற வேன் விபத்து - அறுவர் உயிரிழப்பு

ரயில் நிலைய கூரை உடைந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

ரயில் நிலைய கூரை உடைந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 சிறுவர்கள் உட்பட 84 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 50 சிறுவர்கள் உட்பட 84 பேர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

0
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

0
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

0
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

0
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் கத்திக்குத்து: கொலை முயற்சி சந்தேகத்தில் நபர் கைது!

2026-08-16
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது!

2026-08-16
நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

நல்லூர் கொடிச்சீலை கையளிப்பு!

2026-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.