• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சிறு வணிகங்களை எளிதாக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

சிறு வணிகங்களை எளிதாக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/04
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது:
“சுதந்திர தின உரையில் குறிப்பிட்டபடி, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டு வர எங்கள் அரசு விரிவான திட்டம் ஒன்றை தயாரித்திருந்தது.

சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.

மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் பங்களிப்புடன் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு முன்மொழிந்த விகிதக் குறைப்புகள் மற்றும் சீர்திருத்தங்களை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது.

இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும். குறிப்பாக சிறு வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related

Tags: இந்தியாமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமித் மிஸ்ரா!

Next Post

படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்!

Related Posts

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!
இலங்கை

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

2026-04-21
சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!
இலங்கை

சீமானுக்கு யாழ் திருநெல்வேலியிலும் பதாகை!

2026-04-21
வவுனியாவில் டித்வா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!
இலங்கை

வவுனியாவில் டித்வா புயலினால் சேதமடைந்த வீடுகளுக்கான காசோலை வழங்கல்!

2026-04-21
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மெது நம்பிக்கை எழுந்துள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மெது நம்பிக்கை எழுந்துள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்!

2026-04-21
மாலைத்தீவு கடல் வழியாக செல்லும் மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு!
இலங்கை

மாலைத்தீவு கடல் வழியாக செல்லும் மீனவர்களுக்கு விசேட அறிவிப்பு!

2026-04-21
உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணையில் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு!

2026-04-21
Next Post
படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்!

படகு மூழ்கியதில் 60 பேர் உயிரிழப்பு ; நைஜீரியாவில் சோகம்!

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

போலி வங்கி இணையத்தள மூலம் பணமோசடி!

போலி வங்கி இணையத்தள மூலம் பணமோசடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

0
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

0
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

0
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

0
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

0
இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

2026-04-21
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

2026-04-21
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

2026-04-21
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

2026-04-21
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலய வளாகத்தில் உயிர்த்த ஞாயிறு 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு!

2026-04-21

Recent News

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

2026-04-21
மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க அதிரடித் திட்டம்: எரிவாயு விலையிலிருந்து மின்சார விலையைப் பிரிக்க அரசாங்கம் முடிவு!

2026-04-21
எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

எரிபொருள் விலை உயர்வால் அதிரும் பெட்ரோல் நிலையங்கள்: திருட்டுச் சம்பவங்கள் 62% அதிகரிப்பு!

2026-04-21
முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

2026-04-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.