• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/04
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கொலைக் குற்றத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவதைத் தடுக்க இரண்டு தனித்தனி அமெரிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

 அண்மையில் அவரது தண்டனை இரத்து செய்யப்பட்டது.

குடும்பத்தினரால் ‘சுபு’ என்று அழைக்கப்படும் 64 வயதான இவர், பென்சில்வேனியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டார்.

வேதம் ஒரு குழந்தையாக இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு வந்து, பென் மாநிலத்தில் அவரது தந்தை கற்பித்த மாநிலக் கல்லூரியில் வளர்ந்தார்.

1980 ஆம் ஆண்டு தனது நண்பர் தோமஸ் கின்சரை கொலை செய்ததற்காக 43 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த வேதம், ஒக்டோபர் 3 ஆம் திகதி சிறையில் இருந்து விடுதலையானார்.

சாட்சிகள் அல்லது தெளிவான நோக்கம் இல்லாத போதிலும் இரண்டு முறை அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை, பல தசாப்தங்களுக்கு முன்பு சட்டத்தரணிகள் வெளியிடத் தவறிய புதிய ஆதாரங்களை அவரது பாதுகாப்பு குழு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவரது தண்டனை இரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், வேதமின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வீடு திரும்புவதற்கான போரிக்கைக்கு பதிலாக, அவர் உடனடியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் தற்போது லூசியானாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள ஒரு குறுகிய கால தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது குறிப்பாக நாடுகடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு விமான ஓடுபாதையுடன் அமைக்கப்பட்டுள்ள மையம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வேதமைதை நாடு கடத்துவதற்கான அவசரம் நீதிமன்றத் தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம், குடியேற்ற நீதிபதி ஒருவர், அவரது வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து குடிவரவு மேல்முறையீட்டுப் பணியகம் முடிவு எடுக்கும் வரை அவரது நாடுகடத்தலை இடைநிறுத்த உத்தரவிட்டார்.

இந்த செயல்முறை பல மாதங்கள் ஆகலாம்.

 

Related

Tags: Subramanyam Vedamசுப்பிரமணியம் வேதம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

Next Post

ஏனையத்துறைகளை விட செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும் இங்கிலாந்து அரசாங்கம்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-13
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு
இலங்கை

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்
அமொிக்கா

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

2026-01-12
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு
இலங்கை

14 வயது சிறுவனின் மர்ம மரணம்

2026-01-12
யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது
இலங்கை

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது

2026-01-12
Next Post
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

ஏனையத்துறைகளை விட செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும் இங்கிலாந்து அரசாங்கம்!

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

0
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-13
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-01-12
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12

Recent News

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-01-13
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

2026-01-12
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.