லங்கா பிரீமியர் லீக்: லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி சிறப்பான வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 17ஆவது லீக் போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 17ஆவது லீக் போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
கட்டாரில் நடைபெற்ற 22ஆவது கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜெண்டீனா அணி மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. லுஸைல் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான அசார் அலி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும்...
இரயில் ஊழியர்கள் இன்றும் (சனிக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதால், கிறிஸ்மஸுக்கு முந்தைய கடைசி வார இறுதியில் ரயில் பயணிகள் மேலும் இடையூறுகளைச் சந்திக்க உள்ளனர். இரயில்- கடல்சார்...
கிழக்கு லண்டனில் உள்ள டேகன்ஹாமில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும்...
அயர்லாந்தின் பிரதமராக லியோ வராத்கர் இரண்டாவது முறையாக மீண்டும் இன்று (சனிக்கிழமை) பதவியேற்கவுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மைக்கேல் மார்ட்டினின்...
முன்னாள் ஜனாதிபதியின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பெருவில் இடம்பெற்று வருகின்றன. மாநில சபை, அதிகாரத்தின் அனைத்து...
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள, உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது. 'ராடிசன் ப்ளூ' எனப்படும் ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில், 46 அடி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக பணியாற்றிய சுதேவ ஹெட்டியாராச்சி கைதுசெய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் செலுத்திய அவர், ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டதாக...
எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன்...
© 2026 Athavan Media, All rights reserved.