இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-30
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் ஒரு தொகை வெளிநாட்டு சகரெட்டுகள், மின்-சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின்...
செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
கவுகாத்தியில் நேற்று (செப்.30) நடந்த 2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டக்வெத் லூயிஸ் முறையில் இலங்கையை 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது....
மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொத்தானையில் இருந்து கபுகொல்லாவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த...
சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழும் ஒரு இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சிறுவர்...
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை...
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (OMP) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின்...
ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர். குவெட்டாவின் சர்குன்...
© 2026 Athavan Media, All rights reserved.