எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
முஜிபுர் CID யில் முறைப்பாடு
2026-04-13
இலங்கை மேசைப் பந்தாட்டம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. சர்வதேச மேசை பந்தாட்ட சம்மேளனம் (ITTF) வெளியிட்டுள்ள அண்மைய 11 வயதுக்குட்பட்ட ஆடவர் மேசைப் பந்தாட்ட வீரர்களின்...
இரத்தினபுரி, திரிவனகெட்டிய சந்தியில் இன்று (31) காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்து...
ஜெர்மன் சேமிப்பு வங்கியின் பெட்டக அறைக்குள் பெரிய துளையிடும் கருவியைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் சுமார் 30 மில்லியன் யூரோக்கள் (35 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான பணம்,...
வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்குப் புறப்பட்டார். டாக்காவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸின் UL 189 என்ற விமானத்தில்...
வார இறுதியில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் கீழ், தாய்லாந்து புதன்கிழமை 18 கம்போடிய வீரர்களை விடுவித்ததாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இதனால்,...
காலி மாநகர சபை அமர்வின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக மொத்தம் ஐந்து மாநகர சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய குழப்பம் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு...
களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்...
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த இராணுவ மோதலின் போது புது டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்த கூற்றுக்களை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. போர்நிறுத்த...
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (31) செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த தகவல்களின்படி...
தரம் 6 இல் ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு நேற்று...
© 2026 Athavan Media, All rights reserved.