2000 ரூபா நாணயத்தாள்; பொது மக்கள் அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய...
இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய...
நாடு முழுவதும் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த 15 பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக...
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றதன் முன்னும் பின்னும் யாரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான...
சிகிரியா பாறைக் கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதி சேதப்படுத்தியதாகக் கூறி 21 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்....
ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...
புது டெல்லியுடனான உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று வலியுறுத்திய ரஷ்ய வெளிவிவகார அமைச்சு, மொஸ்கோவுடனான தனது ஒத்துழைப்பைத் தொடர்ந்ததற்காக இந்தியாவைப் பாராட்டியது. ரஷ்ய...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் இந்த வாரம் ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மன்னர் மூன்றாம் சார்லஸுடன் விமானம் மற்றும் வண்டிப் பயணம் முதல் வரலாற்று...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 ஆசியக் கிண்ணத் தொடரின் நேற்றைய (14) போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியைப் பெற்றது. டுபாய் சர்வதேச...
கலேவெல பிரதேசத்தில் உள்ள தேவஹுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேவஹுவ, கலேவெல பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன்...
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) முதல் தீவிரப்படுத்தப் போவதாக இலங்கை மின்சார சபை...
© 2026 Athavan Media, All rights reserved.