எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய 25,000 ரூபாய் மானியத்திற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 நிராகரிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக...
ராகம பகுதியில் உள்ள ஒரு வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இரண்டு மெகசின்களுடன் கூடிய T56 துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கமான பொலிஸ் சோதனையின் போது...
வடக்கு ரயில் மார்க்கம் இன்று (24) முதல் ரயில் போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் யாழ்ப்பாணம் விரைவு ரயில்...
டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர் பிரதேச செயலாளர் கட்டட ஆராச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில்...
யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்....
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் பிற்பகல்...
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசம்பர் 22 திங்கட்கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு 2025 டிசம்பர் 26 வெள்ளிக்கிழமையுடனும் நிடைவடையும் என்று கல்வி...
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண...
பருவநிலை மாற்றம் வெப்பநிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதால் இங்கிலாந்து அதன் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டை எதிர்கொள்ள நேரிடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள்...
தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து...
© 2026 Athavan Media, All rights reserved.