மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை!
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு...
நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு...
இலங்கையின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியிலிருந்து பேராசிரியர் சுனில் சாந்தாவை நீக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்காக ஒரு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (மே12) அன்று, தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், வெனிசுலாவைச் சித்தரிக்கும் ஒரு வரைபடத்தைப் பதிவிட்டார். அதில் அமெரிக்கக் கொடி உட்புறமாகச்...
கடந்த 22 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை வீழ்ச்சி கொழும்பு, கெஸ்பேவ பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதாக...
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்தம் 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது...
இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது. இந்த அமைப்பு அடுத்த சில நாட்களில் ஏறக்குறைய வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த அமைப்பின்...
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று (12) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்....
அசர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பட்டுவத்தே சாமரவை 72 மணி நேர தடுத்து வைத்து விசாரணை...
ஆளும் தொழிலாளர் கட்சியின் மிக மோசமான தேர்தல் தோல்விகளில் ஒன்றைத் தொடர்ந்து, இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (12) தனது உயர்மட்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ...
2026.05.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
© 2026 Athavan Media, All rights reserved.