2.5 மில்லியன் டொலர் மோசடி; பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி!
நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப் பரிமாற்றம் எனக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், அமைப்புகளை வலுப்படுத்தவும் இலங்கை மத்திய...




















