எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
உக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவை கட்டாயப்படுத்தும் முயற்சியாக, ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மற்றும் சீனா மீது கடுமையாக அதிக வரிகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப்...
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த...
2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹெங்கொங் அணியை வீழ்த்தியது. அபுதாபி, ஷேக் சயீத் மைதானத்தில்...
இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...
கரந்தெனியவில் 74 வயது மூதாட்டி மற்றும் அவரது 25 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய,...
செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 11,201,647,000.00 ரூபா தொகை...
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான...
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்...
நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் UDA இன் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் வீரவன்ச பெரேரா ஆகியோர் கைது...
© 2026 Athavan Media, All rights reserved.