இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல்...
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மேலும் 05 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதை...
களுத்துறை, நாகொட பகுதியில் நேற்று (04) மாலை துப்பாக்கிச் சூடு சம்வம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்...
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (02) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியானது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐ.பி.எல்....
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2) கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தைத் திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் ஆழ்கடல்...
2025 உள்ளூராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு கடவுச்சீட்டு சேவைகள் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி,...
2025 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை சிறப்பு...
வடக்கு பிலிப்பைன்ஸின் மிகவும் பரபரப்பான அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான டோல் கேட்டில் பஸ் ஒன்று பல வாகனங்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10...
© 2026 Athavan Media, All rights reserved.