இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரேதமாக கொண்டுவரப்பட்ட 117 கிலோ கிராம் எடையுள்ள ஏலக்காய்களுடன் கொழும்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சுங்க வரிகளைத் தவிர்த்து,...
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா ஒரு வாரமாக வெப்பமான நிலையை எதிர்நோக்க உள்ளது. அடுத்த ஆறு நாட்களுக்கு வெப்ப அலை நிலைமைகள் மோசமானதாக இருக்கும் என்று இந்திய...
வொஷிங்டன், டி.சி. மற்றும் அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை (05)ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
ஏப்ரல் 7 ஆம் திகதி வான்கடே மைதானத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா மும்பை...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை...
ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில்...
கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL)...
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சட்டரீதியான கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் தேர்தல் செயலகத்தில் நடைபெறும் விசேட கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த...
கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு இடத்தில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் குறித்த...
© 2026 Athavan Media, All rights reserved.