இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (Naomi Osaka) வெள்ளிக்கிழமை (17) தனது அவுஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் காயத்துடன் விலகினார். மூன்றாவது...
போலிவுட் நடிகர் சயீப் அலி கான் (Saif Ali Khan) மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபரை மும்பை பொலிஸார் வெள்ளிக்கிழமை (17) கைது செய்ததாக இந்திய...
அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராம் கானுக்கு அந் நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (17) 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மேலும்,...
முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார கம்பஹா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 100 இலட்சம்...
என்ஜின் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இன்று (17) காலை 30 ரயில் பயணங்கள் தடைப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய அட்டவணையின்படி 68 என்ஜின் சாரதிகள்...
இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) மீண்டும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு...
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் இந்த மூன்று ஊழியர்களும்...
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை நீதவானின் உத்தரவுக்கு அமைவாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதன்படி, 10,000 ரூபா ரொக்கப் பிணை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள்...
காசா பகுதியில் ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பாலஸ்தீன கைதிகளை...
© 2026 Athavan Media, All rights reserved.