எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை...
பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிநுட்பக்...
ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நடந்த 2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி, மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 06 விக்கெட்...
மிதிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் ஜன்னல்கள் மற்றும் சுவரில் பல துப்பாக்கிச் சூடுகள்...
2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 3,663 நிலையங்களில் நடைபெறவுள்ள இப் பரீட்சைக்கு 474,147...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி...
கேதார்நாத் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரகண்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமான்ற உறுப்பினர் ஆஷா நௌடியல் (Asha Nautiyal) கூறியது சர்ச்சையை...
மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு...
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) பொறுப்பதிகாரி மற்றும் ஐந்து சந்தேக...
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ஒளி சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு...
© 2026 Athavan Media, All rights reserved.