Jeyaram Anojan

Jeyaram Anojan

BRICS

பிரிக்ஸ் உறுப்புரிமையை நாடும் இலங்கை!

இம்மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்புரிமையை இலங்கை கோரும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்க தகவல்...

இன்றைய தங்க விலை நிலவரம்!

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (09) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

Online scam

ஆன்லைன் நிதி மோசடி: சுமார் 80 வெளிநாட்டவர்கள் கைது!

ஆன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மேலும் 20 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் பாணந்துறையில்...

நீரில் மூழ்கி 4 வயது குழந்தைகள் உட்பட இருவர் மரணம்!

நீரில் மூழ்கி 4 வயது குழந்தைகள் உட்பட இருவர் மரணம்!

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் இருவேறு சம்பவங்களில் ஒரு குழந்தை உட்பட நீரில் மூழ்கி இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று பிற்பகல்...

புளோரிடாவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி!

புளோரிடாவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி!

மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில்...

எலோன் மஸ்க்கின் எக்ஸ் மீதான தடையை நீக்கிய பிரேஸில்!

எலோன் மஸ்க்கின் எக்ஸ் மீதான தடையை நீக்கிய பிரேஸில்!

டுவிட்டர் என முன்னர் அழைக்கப்பட்ட எக்ஸ் சமூக ஊடக தளத்தின் மீதான தடையை நீக்குவதாக பிரேசில் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எக்ஸ் நிறுவனம் நிறுவனம் 28.6 மில்லியன்...

நவராத்திரியின் 7 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் 7 ஆம் நாள் வழிபாடு!

நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் என்பது கலைமகளை வழிபடுவதற்குரிய நாட்களாகும். ஞானம், கல்வி, கலைகள், பேச்சு ஆகியவற்றில் அதிக ஆற்றலை பெற்று, தேர்ச்சி பெறுவதற்கு கலைமகளின் அருள்...

Colombo Lotus Tower

தாமரைக் கோபுர மாணவி தற்கொலை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அவகாசம்!

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அவகாசம்!

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த...

33 சுயேட்சைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

33 சுயேட்சைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 33 சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல்...

Page 633 of 643 1 632 633 634 643
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist