பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
நிதி மோசடி செய்து படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற தம்பதியர் நேற்றைய தினம் (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் ( Manmohan Singh), தனது 92 ஆவது வயதில் காலமானார். மன்மோகன் சிங், இந்தியாவின் நீண்ட...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் வடமேற்கு, ஊவா...
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு நாளை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மத்திய...
மொஸ்கோவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீதான பல கொலை முயற்சிகளை வியாழனன்று (27) முறியடித்ததாகக் ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) தெரிவித்துள்ளது. உக்ரேனிய உளவுத்துறையினரால் இந்த...
மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில்...
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் நான்காவது டெஸ்டில் சாம் கோன்ஸ்டாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது....
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்தீப் சௌத்ரிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது....
அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி...
கடந்த திங்கட்கிழமை (23) ராஜஸ்தானின் கோட்புட்லியில் (Kotputli) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுமியைக் காப்பாற்றும் முயற்சிகள் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளன. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும்...
© 2026 Athavan Media, All rights reserved.