யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

உள்ளுராட்சித் தேர்தல் – இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை!

உள்ளுராட்சித் தேர்தலுக்கு இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பான சுற்று நிருபம் சகல மாகாண...

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

IMF இன் பணியாளர் மட்ட அங்கீகாரத்தை பெற முடியும் – ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட அங்கீகாரத்தை இலங்கை பெற முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை...

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு...

தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு!

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை – உயர் நீதிமன்றம்!

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) சபாநாயகர் மஹிந்த...

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவரின் சொத்துக்கள் முடக்கப்படலாம்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவரின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில்...

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

பேலியகொட - களுபாலம பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்....

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும் – விமல் வீரவன்ச!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை – அ.சர்வேஸ்வரன்

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை – அ.சர்வேஸ்வரன்

உடனடியாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு ஒன்று வரப்போவதில்லை என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு...

86 நாட்களின் பின்னர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் முன்னிலை

வசந்த முதலிகேயை தடுத்துவைத்திருப்பதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்து!

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு சர்வதேச மனித உரிமை அமைப்புகள்  கூட்டாக வேண்டுகோள்...

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது....

Page 121 of 624 1 120 121 122 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist