யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

28,000 மெட்ரிக் தொன் யூரியா இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது!

28,000 மெட்ரிக் தொன் யூரியா இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது!

யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் 28 ஆயிரம்...

மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

மருந்து மாஃபியாவே மருந்துகளின் விலை அதிகரிப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு!

மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

கொச்சினில் ஐ.பி.எல் ஏலம் இன்று!

கொச்சினில் ஐ.பி.எல் ஏலம் இன்று!

அடுத்த ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (வெள்ளிக்கிழமை) கொச்சினில் நடைபெறவுள்ளது. இதில் 87 இடங்களுக்காக 404 வீரர்கள் போட்டியிடவுள்ளனர். ஏலத்தில் வீரர்களை...

மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் காயம்

சீதுவயில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!

சீதுவ - கொட்டுகொடவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் 39...

வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம்!

வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம்!

வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

ஈஸ்டர் தாக்குதல் : மைத்திரிக்கு எதிராக CID யில் முன்னிலையாக தயார் – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...

தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா

தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் – நாலக கொடஹேவா

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...

தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது – உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை!

வங்காள விரிகுடா கடற்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டனர்!

மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விசேட கலந்துரையாடலொன்றுக்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

Page 151 of 624 1 150 151 152 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist