யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான...

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி பொலிசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில்...

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் குறித்து இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு அமெரிக்கா 11 மில்லியன் டொலர் நிதி

குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டொலர் நிதி வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நோர்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப்பூசியை...

பங்களாதேஷ் அணியினை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

பங்களாதேஷ் அணியினை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 20 ஓவர்களில் 7...

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

எதிர்வரும் நாட்களில் ஒரு இறாத்தல் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும்?

எதிர்வரும் நாட்களில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன...

இலங்கையின்  அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை கண்காணித்து வரும் சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்

இலங்கைக்கு அவசர கடன் உதவிகளை வழங்கும் ஆரம்ப உடன்படிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு...

பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது

அருந்திக்க, ஜோன்ஸ்டன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த 7 பேர் கைது!

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை தீ வைத்து எரித்த சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட 7 பேர்...

அலி சப்ரி கூறியதையே நானும் கூறினேன்: மஹிந்த செவிமடுக்கவில்லை – ஹர்ஷ டி சில்வா

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது – ஹர்ஷ டி சில்வா!

தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே மொட்டு கட்சி ஜனாதிபதியை பயன்படுத்துகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இடைக்கால வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் இன்று(புதன்கிழமை)...

மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி...

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள், எரிபொருள்...

Page 222 of 624 1 221 222 223 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist