கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
அரசாங்கத்திற்கு எதிராக இன்று(வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு...
ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதியளவில் நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த...
புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவித்தல் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம்...
இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நேற்று(புதன்கிழமை)...
சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மற்றுமொரு அரிசிதொகை இன்று(வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. இலங்கைக்கான சீன தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து,...
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சேவைகள் இன்று(வியாழக்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை திங்கள், புதன்...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடியவர்களில் 261 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாடளாவிய ரீதியிலுள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பினை வழங்குவதற்குரிய நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில்...
© 2021 Athavan Media, All rights reserved.