பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
2026-05-22
தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!
2026-05-22
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளை(14) தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்லவுள்ளார்....
தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும்...
நிதி விடுவிப்பு குறித்து அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்குள் நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்...
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்றும், சீனா தனது சொந்த கண்டுபிடிப்புப் பெயர்களை வைப்பதால் அடிப்படை யதார்த்தத்தை மாற்ற முடியாது என்றும் வெளியுறவு அமைச்சின்...
ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 9, 10ஆம் திகதிகளில் உச்சி மாநாட்டை டில்லியில் நடத்துவதற்கான ஆயத்தங்களை துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்....
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான பௌத்த மத இருதரப்பு பிணைணப்புக்களின் வரலாறு நெடியது. தற்போதும் நீடித்துக்கொண்டிருப்பது. பௌத்த மதமானது, இந்தியாவில் 7 ஆம் நூற்றாண்டில் தனது...
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கயினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பலவந்தமாக ஒருபோதும் நிறைவேற்றப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...
இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு...
© 2026 Athavan Media, All rights reserved.