யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள...

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி!

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி!

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதியானது மருந்துகள் மற்றும்...

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

புதிய சீர்திருத்தங்களுடன் 20வது மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 21ஆவது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(திங்கட்கிழமை)...

சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டது!

அதிகரிக்கப்படுகின்றது சீமெந்தின் விலை!

இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்...

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பின் அவசியம் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு...

திபெத்திய பெற்றோர்கள் மீது சீன மொழி திணிப்பு

திபெத்திய பெற்றோர்கள் மீது சீன மொழி திணிப்பு

சீன அதிகாரிகள் திபெத்தியர்கள் மீது சீன மொழியான மண்டரினை திணிப்பதன் மூலம் திபெத்தியர்கள் மீது கட்டுப்பாட்டை செலுத்துகிறார்கள், முக்கியமாக விவசாயிகள் மற்றும் நாடோடிகளை உள்ளடக்கிய திபெத்தியப் பெற்றோர்கள்...

பலுசிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் படுகொலைக்கு எதிர்ப்பு!

பலுசிஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் படுகொலைக்கு எதிர்ப்பு!

பலூச் மக்களைக் கொல்வதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பலுச்சிஸ்தானின் சட்டமியற்றுபவர்கள்...

எதிர்ப்புக்குரல்களை தண்டிக்கும் ஹொங்கொங் அதிகாரிகள்!

எதிர்ப்புக்குரல்களை தண்டிக்கும் ஹொங்கொங் அதிகாரிகள்!

ஹொங்கொங்கில் தேசத்துரோக விடயங்களை வெளிப்படுத்திய பேராசிரியர் ஒருவரை அதிகாரிகள் அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்துள்ளனர். இது கல்வியாளர்களையும் பத்திரிகையாளர்களையும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதோடு...

ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

மஹிந்தவிற்கு ஆதரவான பிரேரணையில் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக கையெழுத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. எனினும் இதுவரையில்...

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களின் இரத்தத்தினை அரசாங்கம் உறிஞ்சுகின்றது – சாணக்கியன்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என தமிழ்...

Page 352 of 624 1 351 352 353 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist