யே.பெனிற்லஸ்

யே.பெனிற்லஸ்

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில்...

திபெத் சுதந்திரம் கோரி, டாக்காவில் மக்கள் போராட்டம் நடத்தினர்

திபெத் சுதந்திரம் கோரி, டாக்காவில் மக்கள் போராட்டம் நடத்தினர்

சீனாவிடமிருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சினையை வலியுறுத்தி டாக்காவில் பொதுமக்கள் பீஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம்...

துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக 'பாரா ஃபீல்ட்' மருத்துவமனை, உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இராணுவ மருத்துவப் பிரிவு இவ்வாறு இருப்பது...

இந்தியா பாரம்பரியத்துடனான, வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி

இந்தியா பாரம்பரியத்துடனான, வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி

இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதை மற்றும் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்துடன், நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவதாகவும்...

பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் நாளை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தலைமையில்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

தடை உத்தரவினையும் மீறி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தது சஜித் தரப்பு!

நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றைய தினம் போராட்டத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி,...

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட 7 பேருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 4ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு...

அரச பேருந்தை மோதிய புகையிரதம் – மூவர் காயம்!

அரச பேருந்தை மோதிய புகையிரதம் – மூவர் காயம்!

பேருந்தின் மீது புகையிரதம் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இன்று(திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு...

இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்குவோம் – அர்ஜுன் சம்பத்

இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்குவோம் – அர்ஜுன் சம்பத்

யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், அதற்கான அழுத்தங்களை இந்திய...

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அல்ல ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலே அவசியம்  – ஜீவன் தொண்டமான்!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அல்ல ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலே அவசியம்  – ஜீவன் தொண்டமான்!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அல்ல ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற தேர்தலே அவசியம் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை...

Page 77 of 624 1 76 77 78 624
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist