Ilango Bharathy

Ilango Bharathy

39 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல்-தேர்தல் ஆணையம்!

சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன்...

தீவிரமடைந்து வரும் குரங்கு அம்மை! உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

தீவிரமடைந்து வரும் குரங்கு அம்மை! உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலக நாடுகளிடையே குரங்கு அம்மை நோய்ப் பரவல் Mpox (monkeypox) தீவிரமடைந்து வரும் நிலையில்  உலக சுகாதார ஸ்தாபனம், உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையை  அறிவித்தது. ஆபிரிக்காவில்...

2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் -மோடி

2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் -மோடி

இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு...

வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம்...

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்

வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும்  இலங்கை...

ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்!

ஜனாதிபதித் தேர்தல்: 408 முறைப்பாடுகள் பதிவு

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 408 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள்...

அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

2 ஆம்  தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ” 2024 ஆம் ...

மன்னார் மடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா ஆரம்பம்!

மன்னார் மடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா ஆரம்பம்!

மன்னார் மடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை 6.15 அளவில் மடு அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. சிலாப மறைமாவட்ட...

ஜனாதிபதி ரணிலுக்கு, வேலுகுமார் எம்.பி ஆதரவு!

ஜனாதிபதி ரணிலுக்கு, வேலுகுமார் எம்.பி ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல்-விசாரணைகள் ஆரம்பம்

ராஜகிரியவைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம்

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இன்று (15) ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக குறித்த பகுதியில்...

Page 360 of 819 1 359 360 361 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist