Ilango Bharathy

Ilango Bharathy

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பிரசவித்த தாய்!

சிறுமியைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய்: யட்டியாந்தோட்டையில் சம்பவம்

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயதுச்  சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசிக்  கொலை செய்துள்ளார் எனத்  தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி நேற்றைய...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விஷேட பணிப்புரை

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விஷேட பணிப்புரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்...

குஜராத்தில் தீவிரமடைந்து வரும் புதிய வைரஸ்: 8 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் தீவிரமடைந்து வரும் புதிய வைரஸ்: 8 பேர் உயிரிழப்பு!

குஜராத்தின்  சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம்...

தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது!

தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது!

" தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது எனவும்  இதற்கு தாம் உடன்பட மாட்டோம் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்....

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

நாட்டை விட்டுத் தப்பியோடிய பாதாள உலகக் குழுவினர் குறித்த முக்கியத் தகவல்!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாகத்  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ்...

பசளை மானியத்திற்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு!

பசளை மானியத்திற்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்கான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9091விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம்...

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

காசாவில், இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கடந்த10 நாட்களில்...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக  ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற பாலூட்டி  விலங்குகளின்...

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் நலன் கருதி புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில் கடவுச்சீட்டினை விண்ணப்பிப்பதற்கு www.immigration.gov.lk  என்ற இணையத்தளத்தின் ஊடாக...

மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசமைப்புக்கு முரணானவை!

கைதிகள் வாக்களிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு  உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு...

Page 384 of 819 1 383 384 385 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist