Ilango Bharathy

Ilango Bharathy

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்:  அரசின் மீது பேராயர் மல்கம் ரஞ்சித் அதிருப்தி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரசின் மீது பேராயர் மல்கம் ரஞ்சித் அதிருப்தி!

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும்" கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்....

வவுனியாவில் சிதைவடைந்த நிலையில் முதியவரின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியாவில் சிதைவடைந்த நிலையில் முதியவரின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சடலமானது  சிதைவடைந்த  நிலையில் உள்ளமையால்...

ஜனாதிபதிக்கு தபால் அட்டைகளை அனுப்பும் மக்கள்!

ஜனாதிபதிக்கு தபால் அட்டைகளை அனுப்பும் மக்கள்!

வடக்கில் இராணுவம், வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்களால் ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. "நிலத்தை இழந்த மக்களின்...

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு  ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வருகை!

திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் வருகை!

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற  சிவராத்திரி நிகழ்வில், தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராக  கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை...

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய...

யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக...

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டால் நவகமுவையில் பதற்றம்!

நவகமுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று (05) காலை, கட்டிட...

பிலிப்பைன்ஸில் அரிசிக்காகப் போராட்டத்தில் குதித்த மக்கள்!

பிலிப்பைன்ஸில் அரிசிக்காகப் போராட்டத்தில் குதித்த மக்கள்!

பிலிப்பைன்ஸில் அரிசியின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிலிப்பைன்சில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாதவகையில் உச்சத்தைத் தொட்டு...

பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!

பிரான்ஸ் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமை!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடாக பிரானஸ்...

Page 575 of 819 1 574 575 576 819
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist