பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின்...
இலங்கையில் இந்த வருடம் இதுவரை 5 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த...
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த...
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்களில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில் ஒருவரே...
கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித்...
நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வள்ளி...
சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மூன்றாம் வருடத்திற்கான 100 நாள் செயல்முறையின், 8வது நாள் போராட்டம் இன்று காலை வவுனியா...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணி அளவில் கட்டைக்காடு இராணுவ முகாமிற்கு...
கனடா அரசு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் கார்பன்...
தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டு வைத்தார். தமிழகj்தின் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும்...
© 2026 Athavan Media, All rights reserved.