பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கை ஏற்றுமதியில் 8.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற்றுள்ளது எனவும் இது கடந்த ஆண்டை விட 7% அதிகமாகும்...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் 2025 ஜூன் மாதத்தில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், 2025 ஜூலை மாதத்தில் 1 சதவீதம் அதிகரித்து 6.14...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவித்துள்ளார்....
காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி,...
உலகின் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான கெஸ்பர்ஸ்கி (Kaspersky) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையும் அதிக ஆபத்து நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில்...
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு...
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10...
தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாட்டையே வகிக்கின்றனர் என வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு...
இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகராக பணியாற்றிய எரிக் வோல்ஸ், தனது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான பிரதி அமைச்சர் அருண்...
© 2026 Athavan Media, All rights reserved.