Ilango Bharathy

Ilango Bharathy

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

கிளிநொச்சியில்  அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடுமையான மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளத்தின் நீர்மட்டமான 26 அடைவுமட்டத்தை அடைத்து 27.1 அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது குறித்த குளத்தின்...

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு வேளைகளில் வீதிகளில் பயணிப்பவர்களைக் குறிவைத்தும், இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் உள்ள...

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னாரில் இன்று(11) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த...

8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்!

8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  வடமாகாண சமூகமட்ட அமைப்புக்களால், 8 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து  யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீரப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில்...

யாழில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33 வயதான...

வவுனியா பிரதேச செயலகத்துக்கு எதிராக கலைஞர்கள் குற்றச்சாட்டு

வவுனியா பிரதேச செயலகத்துக்கு எதிராக கலைஞர்கள் குற்றச்சாட்டு

2023ஆம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் ‘கலாநேத்திரா விருதின்‘  தெரிவுகள் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த விருதானது நாடக எழுத்துரு,...

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்!

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் போராட்டம்!

மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழில், இன்று(11) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட மாகாண பெண்கள் குரல் அமைப்பினரால் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வடக்கு...

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

வவுனியாவில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, நுவரெலியாவில் உள்ள தபால் நிலையங்களை தனியாருக்கு  விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளமை, 20,000 ரூபாய்  சம்பள...

மட்டக்களப்பில் மூடப்பட்ட தபால் அலுவலகங்கள்: பொதுமக்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் மூடப்பட்ட தபால் அலுவலகங்கள்: பொதுமக்கள் பாதிப்பு

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக மட்டக்களப்பில் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை...

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10)  கிளிநொச்சியில் ‘பெண்கள் மத்தியஸ்தம் குழுவினரால்‘ கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் கோவிலடியில் இருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு...

Page 650 of 819 1 649 650 651 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist