பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத் மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள்...
பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால...
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி பளை...
மட்டக்களப்பு, பெரியபோரதீவு பகுதியில் சுமார் 14 இலச்சம் ரூபாய் பெறுமதியான தொலை தொடர்பு கோபுரத்தின் 44 மின்கலங்களைத் திருடி விற்பனை செய்தவரையும் அதனைக் கொள்வனவு செய்தவரையும் களுவாஞ்சிக்குடிப் ...
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய...
நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான வெப்ப சுட்டெண் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. வடக்கு,...
அமெரிக்கா இலங்கைக்கான வரித் தொகையை குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை மகிழ்ச்சி...
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் பலவும்...
5 நாட்களுக்கு பின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஐடி ஊழியர் கவின்குமார், கடந்த...
பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்கலாக, நாட்டின் மொத்த ஏற்றுமதிகள், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 10.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த...
© 2026 Athavan Media, All rights reserved.