Ilango Bharathy

Ilango Bharathy

மனைப் பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைப்பு

வடக்கில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெற்றோர்களின் கவனத்திற்கு!

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெறுவோரது  பிள்ளைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரமுடியாது இருப்பின் அவர்கள் தேசிய...

மனைப் பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைப்பு

மனைப் பொருளியல் டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வைப்பு

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளோமா கற்கைநெறி பூர்த்தி செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு இன்று...

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

யாழில் தாலிக்கொடியைத் திருடியவர் சிக்கினார்!

யாழ், வட்டுக்கோட்டைப் பகுதியில்  வீடொன்றின் பூட்டை உடைத்து தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண்  நகைகளைத் திருடிய குற்றச் சாட்டில் நபர் ஒருவரைப்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த...

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று...

ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்!

ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்!

”ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்தில் வேல் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

வடக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி!

வடக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி!

இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான...

தமிழரிடம் இருந்து பறிபோகும் கொக்குத்தொடுவாய்?

தமிழரிடம் இருந்து பறிபோகும் கொக்குத்தொடுவாய்?

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும்.  இதனால் தமிழ் மீனவர்கள் பெரிதும்...

சீரற்ற காலநிலையால் யாழில் 2,900 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் யாழில் 2,900 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 850 குடும்பங்களை சேர்ந்த 2,910 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....

22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை...

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே உஷார்!

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே உஷார்!

அண்மைக்காலமாக  யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக்  காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே...

Page 673 of 819 1 672 673 674 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist