பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை
2026-07-10
கொழும்பில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த பயணிகள் இரயிலான டிகிரிமெனிக்கே தலவாக்கலைக்கும் வட்டக்கொடைக்கும் இடையில் நேற்றிரவு தடம் புரண்டது. இந்நிலையில் குறித்த இரயிலை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள்...
யாழில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த ஜெயேந்திரன் சோதிமலர்...
நீர்க்கட்டணம் குறித்து அதிரடி அறிவிப்பொன்றை நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” “நீர்க்...
டிப்பர் வாகனமொன்று மோதியதில், ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், நேற்றைய தினம் பொங்கல் நிகழ்வொன்று...
”மின்சார சபை மறுசீரமைப்பு என்ற பெயரில் மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக” மின்சார நுகர்வோர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 18 வீதத்தால் மூன்றாவது...
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு பொதைப்பொருள் பொதியை எடுத்து செல்வதற்காக வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதையடுத்து...
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக ” போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று” ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
போலி முகவரொருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலணைப் பகுதியைச் சேர்ந்த 64 வயதான...
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும்...
வரிகள் அனைத்தையும் இம் மாத இறுதிக்குள் செலுத்தாத, மதுபானசாலை வர்த்தகர்களது அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து...
© 2026 Athavan Media, All rights reserved.