இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய மின்சார வாகன சந்தையில்...
எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த...
சமூகம் மற்றும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டே நாட்டில் புதிய கல்விச் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதிய கல்வி சீர்திருத்தம்...
வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, டச்சு தூதர் திருமதி போனி ஹோர்பாக்கை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பில் இரு...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம், கடந்த 2024ஆம் ஆண்டில் அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம் ரூ.3.7 பில்லியன் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது, 2023ஆம் ஆண்டைவிட 13%...
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து, வீதிகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம் (UNFPA) மற்றும் ஜப்பான்...
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் பரவும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ( WHO) எச்சரித்துள்ளது....
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தவேண்டும் எனக் கூறி அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும், அதனை அமைச்சர் அணில் ஜெயசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
புத்தளத்தில் காணாமற் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் - மதுரங்குளி கடல் பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம்,...
© 2026 Athavan Media, All rights reserved.