Dhackshala

Dhackshala

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு!

சிங்கப்பூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகு – 303 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு படகில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்....

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம் – பிரதமர்

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சரி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும்...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் குறித்து ஆராய்வு!

நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும்...

IMF பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன – ரணில்

IMF பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன – ரணில்

சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

வசந்த முதலிகேவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த...

பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் – ஐ.நா.வில் இலங்கை

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் IMFஇன் ஆதரவை எதிர்பார்க்க முடியாது – ஜீ.எல். பீரிஸ்

உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை எதிர்பார்க்க முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...

அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல – உயர் நீதிமன்றம்!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றத்தில்...

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் – ரணில்

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் – ரணில்

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா...

ஜனாதிபதியின் இன்றைய நாடாளுமன்ற உரை முழுமையாக!

சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எதிர்பார்த்ததுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி இன்று...

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் அபாயம்?

இலங்கையில் குரங்குக் காய்ச்சல் தீவிரமடையுமா? – சுகாதார அமைச்சு விளக்கம்!

நாட்டில் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்...

Page 24 of 534 1 23 24 25 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist