Dhackshala

Dhackshala

கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், நேற்று முன்தினம் வரை 942 கொரோனா...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

ஊரடங்கு வேளையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு – இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய...

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

இந்திய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸுடன் 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை,...

ஹெய்டி நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 941ஆக அதிகரிப்பு!

வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளனர் – ஐ.நா.

வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின்...

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூல்...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 4 ஆயிரத்து 596 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா வைரஸ் : 23 சதவீதம் குறைந்துள்ளதாக WHO அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிப்பு – WHO

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த...

தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அரசாங்கம்

தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – அரசாங்கம்

தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஆளும் தரப்பு...

தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்க தீர்மானம் – கருணாகரம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்க தீர்மானம் – கருணாகரம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன்...

Page 394 of 534 1 393 394 395 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist